முஸ்லிம்கள் துறவிகளை ஒரு போதும் வணங்கமாட்டார்கள். அவர்களிடம் விநோத சக்திகள் இருப்பதாகவும் நம்பமாட்டார்கள். அவர்கள் ஒரே இறைவனை மாத்திரமே வணங்குவார்கள்.