முஹம்மத் நபி எப்போதும் யுத்தத்தை விட சமாதானத்தையே விரும்பினார். சாத்தியப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முடிவு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.