முஹம்மத் நபி தன் எதிரிகளால் பாரிய இன்னல்களை சந்தித்து வந்தார். அவர்கள் அனைவரையும் பழிதீர்க்க முடியுமாக இருந்தும் அவர்களை மன்னித்துவிட்டார்.