முஹம்மத் நபியுடன் கடும்போக்காக இருந்த பல எதிரிகள் அவரின் அன்பையும், கருணையையும், உயரந்த நற்குணங்களையும் கண்டு இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.