முஹம்மத் நபியும், அவரைப் பின்பற்றியவர்களும் எதிரிகளால் இரு தடவைகள் பலவந்தமாக தமது ஊரை விட்டும் விரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தம் எதிரிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, அவர்களை மன்னித்துவிட்டார்.