முஹம்மத் நபியும், அவரைப் பின்பற்றியவர்களும் எதிரிகளால் இரு தடவைகள் பலவந்தமாக தமது ஊரை விட்டும் விரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தம் எதிரிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, அவர்களை மன்னித்துவிட்டார்.
முஹம்மத் நபியும், அவரைப் பின்பற்றியவர்களும் எதிரிகளால் இரு தடவைகள் பலவந்தமாக தமது ஊரை விட்டும் விரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தம் எதிரிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, அவர்களை மன்னித்துவிட்டார்.